509
கேரளாவில் திரைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்...

497
வயநாடு முண்டக்கை பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித் தருவது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக கேரள அரசு மறுவாழ்வு திட்டம் ஒன்றை அறிவி...

306
திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பதாக...

9840
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பு 5 ஆக அதிகரித்து இரண்டு பேர் உயிரிழந்து விட்ட நிலையில் மேலும் பலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் ...

1978
சபரிமலை கோயிலுக்கு அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கேரளாவில், ஏற்கனவே 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், சபரிமலைக்கு அருகே கோட்டயம்...

7144
கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வலுவடைந்து வரும் நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கியுள்ளது பினராய் விஜயன் தலைமையிலான அரசு. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் தேவையில்ல...

2351
இடுக்கி அருகே கேரள அரசு பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் அந்த பேருந்து, எர்ணா...



BIG STORY